×

ஆசிய வரலாற்றில் முதன்முறையாக தாய்லாந்து நாட்டின் லாவோஸ் நகரில் 5.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

லாவோஸ்: ஆசிய வரலாற்றில் முதன்முறையாக தாய்லாந்து நாட்டின் லாவோஸ் நகரில் 5.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியில் இருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள 5.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Laos, Thailand , Thailand, drugs, confiscated
× RELATED ஆசிய வரலாற்றில் முதன்முறையாக...